ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் படுகாயம்

 கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடி மாரியம்மன் கோவில், ஆடி திருவிழா நடந்து வருகிறது.  வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:07 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

 கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடி மாரியம்மன் கோவில், ஆடி திருவிழா நடந்து வருகிறது.  வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை சாமி வீதியுலா நடைபெற்றது.  சாமி ஊர்வலத்தின் போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்து வந்தனர். 

 அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அப்பகுதியை சேர்ந்த சரவணன்(22). சுரேஷ்(25) உள்ளிட்ட 6 பேர் மீது தீப்பொறி பட்டு படுகாயம் அடைந்தனர். .

படுகாயம் அடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.