வேதாரண்யத்தில் சம்பா நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம்
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இறைவைப் பாசனத் திட்டத்தில் பின்னடைவு, உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழாண்டு சம்பா நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய










