ஓராண்டாக மூடிக் கிடக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
செங்கல்பட்டு, டிச. 3: செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான கட்டடம் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் அருகே ரூ.1.5 கோடி செலவில் பொதுப்பணித் து










