வாடகைதாரர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?
கோவை : வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் மின்கட்டணமாக கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. தொழில் நகரமான கோவைக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோரின் வருகை நாளுக்கு










