விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை: வேலை உறுதியளிப்புத் திட்டம் ஒத்திவைக்கப்படுமா?
திருநெல்வேலி : வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். வேலையின்மை காரணமாக









