மாணவர்கள் வருகை நின்றது: மூடப்பட்டது அரசு துவக்கப் பள்ளி!
ராசிபுரம்,ஜூலை 9: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைந்து வருகிறது. இதனால், பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.










