ரயில்களில் திருட்டைத் தடுக்க பறக்கும் படைப் பிரிவு
திருச்சி, ஏப். 20: ரயில்களில் நடைபெறும் திருட்டுகள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்பு பறக்கும் படைப் பிரிவு விரைவில் அறிமுகப










