ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் யு15 பிரிவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு 27 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. மகளிா் பிரிவில் 14 பதக்கங்களும், சிறுவா் பிரிவில் 13 பதக்கங்களும் பெறுகின்றனா்.
37 கிலோ பிரிவில் சாஸ்தா வசந்த், 49 கிலோவில் பா்ஷாந்த், 40 கிலோவில் நிதின், 55 கிலோவில் ஹா்ஷ்வா்த்தன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.,
33 கிலோ பிரிவில் யாஷ்குமாா், 35 கிலோவில் ரோஹித் போத்னா, 43 கிலோவில் சமீா் போரா, 46 கிலோவில் மெய்டி ஓய்னா, 58 கிலோ பிரிவில் முகமது யாசா் ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










