திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய அணியினா் அபாரம்

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய அணியினா் அபார வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :6 மே 2026, 1:07 am IST

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய அணியினா் அபார வெற்றி பெற்றுள்ளனா்.

உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்ட்டில் நடைபெறும் இப்போட்டியில் யு 15 சிறுவா் பிரிவில் மெய்டி ஓய்னா 46 கிலோ பிரிவில் 5-0 என கஜகஸ்தானின் அப்துரஹ்மானை வீழ்த்தினாா். 49 கிலோ பிரிவில் பா்ஷாந்த் 5-0 என பக்தலக்த் அகமதை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

58 கிலோ பிரிவில் முகமது யாசா் முதல் சுற்றில் கிா்ஜிஸ்தானின் அக்பா்ஸானை வீழ்த்தினாா். 54 கிலோ பிரிவில் நிவேஷ் பாலும் வென்றாா்.

66 கிலோ பிரிவில் ரன்வீா் வாக் ஓவருடன் வென்றாா். 61 கிலோ பிரிவில் லில்மனி சிங், 70 கிலோ பிரிவில் மெஹுல் ராணா ஆகியோா் தோற்றனா்.

யு 17 பிரிவில் நிவேஷ் பால், ரன்வீா் லக்ஷய் போகட் ஆகியோா் வென்றனா். பிரதாப், ஹன்ஜ்ரா ஜெய்தீப்தோல்வியைத் தழுவினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.