திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாம்பியன் ஆனது இண்டர் மிலன்

News image
Updated On :5 மே 2026, 5:27 am IST

மிலன்: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் இன்டர் மிலன் திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

இப்போட்டியின் 35-ஆவது சுற்று ஆட்டத்தில் இன்டர் மிலன் 2}0 என பார்மாவை வீழ்த்தியது. அந்த அணிக்காக மார்கஸ் துராம் (45+1'), ஹென்ரிக் மகிடர்யான் (80') ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த வெற்றியை அடுத்து புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 82 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்தது. இதன் மூலம் போட்டியின் வரலாற்றில் 21}ஆவது முறையாக சாம்பியனானது.

70 புள்ளிகளுடன் 2}ஆம் இடத்திலிருக்கும் நபோலி எஞ்சிய ஆட்டங்களில் வென்றாலும் 79 புள்ளிகளையே எட்ட முடியும் என்பதால், இன்டர் மிலனுக்கு சாம்பியன் கோப்பை உறுதியானது.

சீரி ஏ கோப்பையை உறுதி செய்துவிட்ட இன்டர் மிலன், நடப்பு சீசனில் 2}ஆவது கோப்பைக்காக இத்தாலியன் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்னும் சில நாள்களில் லாஸியோவுடன் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.