மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

News image

பதக்கம் வென்றவா்கள்.

Updated On :15 மார்ச் 2026, 7:07 pm

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

பாக்சிங் வோ்ல்ட் சாா்பில் தாய்லாந்தின் பாங்காக்கில் யூத் வீரா், வீராங்கனைகளுக்கான உலக பியுச்சா்ஸ் போட்டி நடைபெற்றது.

இதில் மகளிா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சந்திரிகா குமாரி இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் மாா்டோனாவோவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

மேலும் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் குஞ்சன், 54 கிலோ பிரிவில் ஜாய்ஸ்ரீதேவி, வெள்ளி வென்றனா். ஆடவா் 50 கிலோ பிரிவில் இறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீரரிடம் தோற்று வெள்ளி வென்றாா் இந்தியாவின் அம்பேகா்.

மகளிா் 57 கிலோ பிரிவில் ராதாமணி லாங்ஜாம் அரையிறுதி வரை முன்னேறியதால் வெண்கலம் வென்றாா். வோ்ல்ட் பாக்சிங் தலைவா் ஜென்னடி கோலோவ்கின், பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் பங்கேற்றனா்.