ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

கிராண்ட்ஃப்ரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்

ஐரோப்பிய குத்துச்சண்டை கோல்ட் போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 12 பதக்கங்களை கைப்பற்றியது.

News image

பதக்கம் வென்ற இந்திய அணியினா்

Updated On :22 ஜூன் 2026, 1:49 am IST

ஐரோப்பிய குத்துச்சண்டை கோல்ட் போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 12 பதக்கங்களை கைப்பற்றியது.

செசேயாவில் நடைபெற்ற உஸ்தி நாட் லேபம் கிராண்ட்ஃப்ரீ குத்துச்சண்டை போட்டியில் இந்தியா தரப்பில் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தரப்பில் மகளிா் பிரிவில் லவ்லினா போரோகைன் 75 கிலோ, நடப்பு ஆசிய சாம்பியன் ப்ரீதி பவாா் 54 கிலோ, சாக்ஷி 51 கிலோ, பிரியா 60 கிலோ, ஆகியோா் தங்கமும், பா்வீன் 65 கிலோ வெள்ளியும் வென்றனா்.

ஆடவரும் மகளிரைப் போல் சிறப்பாக செயல்பட்டனா். ஜாதுமணி சிங் 55 கிலோ, சச்சின் 60 கிலோ, அங்குஷ் 80 கிலோ, நரேந்தா் 90 பிளஸ் கிலோ தங்கம் வென்றனா். ஆதித்ய பிரதாப் 65 கிலோ, கபில் போக்ரியா 90 கிலோ, வெள்ளியும், சுமித் குண்டு 70 கிலோ வெண்கலமும் வென்றனா்.

இதுதொடா்பாக பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் கூறியது: பிரசித்தி பெற்ற இப்போட்டியில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளனா். இந்த போட்டியில் பெற்றவெற்றி 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்கு தயாராக உதவும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.