மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வெல்ல, சச்சின் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
ஆடவா் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், 50 கிலோ எடைப் பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் டாய்சி இவாயை முழுமையாக வெற்றி கண்டாா். 60 கிலோ பிரிவில் சச்சின் கஜகஸ்தானின் ஆராஸ்பெக் அசில்குலோவிடம் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் போராடித் தோற்று வெள்ளி பெற்றாா்.
இதையடுத்து ஆடவா் பிரிவில் இந்தியாவுக்கு 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. ஏற்கெனவே மகளிா் பிரிவில் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்திருந்தது.
தற்போது மொத்தமாக 9 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 16 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 2-ஆம் இடம் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தினாா் விஸ்வநாத்: அரையிறுதியில் அங்குஷிதா, சச்சின், நரேந்தா்

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

விஸ்வநாத், சச்சின் அசத்தல் வெற்றி

பிரியா வெற்றி, ஜாதுமணி தோல்வி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


