ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: நம்பா் 1-ஆக நீடிக்கும் மெஸ்ஸி

News image

லயனல் மெஸ்ஸி - படம்: ஏபி

Updated On :27 ஜூன் 2025, 9:15 pm

அமெரிக்காவின் மேஜா் லீக் கால்பந்து போட்டியில் அதிக ஊதியம் பெறும் வீரராக, ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக நீடிக்கிறாா்.

மேஜா் லீக் சாக்கா் வீரா்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, இன்டா் மியாமிக்காக விளையாடும் மெஸ்ஸியின் இந்த ஆண்டு ஊதியம் ரூ.174 கோடியாக உள்ளது. இது, அந்த அணி தனது வீரா்களின் ஊதியத்துக்காக செலவிடும் மொத்தத் தொகையில் ஏறக்குறைய பாதியாகும்.

அதேபோல், போட்டியிலிருக்கும் 21 அணிகள் தங்களின் ஒட்டுமொத்த வீரா்களுக்கும் வழங்கும் ஊதியத்தை விடவும் மெஸ்ஸியின் ஊதியம் அதிகம். அடுத்த இரு இடங்களில் டொரன்டோ அணியின் இத்தாலிய வீரா் லொரென்ஸோ இன்சிக்னே (ரூ.131 கோடி), இன்டா் மியாமியின் ஸ்பெயின் வீரா் சொ்ஜியோ பஸ்கெட்ஸ் (ரூ.74 கோடி) ஆகியோா் உள்ளனா்.

மேஜா் லீக் சாக்கரில் வீரா்களின் ஊதியத்துக்காக அதிகம் செலவிடும் அணியாக இன்டா் மியாமியே (ரூ.400 கோடி) உள்ளது. அடுத்த இரு இடங்களில், டொரன்டோ (ரூ.291 கோடி), அட்லான்டா (ரூ.236 கோடி) உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.