15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஸ்ரேயங்கா பாட்டீலை பயமுறுத்திய ஸ்மிருதி மந்தனா..! ஒரு கோடி பார்வைகளைக் கடந்த விடியோ!

இந்திய மகளிரணி வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலை பயமுறுத்திய சம வீராங்கனையின் விடியோ வைரலாகி வருகிறது.

News image

ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா. - படங்கள்: இன்ஸ்டா / ஸ்மிருதி மந்தனா

Updated On :1 ஆகஸ்ட் 2024, 8:02 am

22 வயதான ஸ்ரேயங்கா பாட்டீல் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 2023 ஆஸ்திரேலிய மகளிரணியுடன் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.

மகளிர் கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளும் மகளிர் டி20யில் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஸ்ரேயங்கா பாட்டீல்

ஸ்ரேயங்கா பாட்டீல் - படம்: இன்ஸ்டா / ஸ்ரேயங்கா பாட்டீல்

மகளிர் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இந்த அணியில் ஸ்ரேயாங்கா பாட்டீல் இருந்தார். இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அப்போதிருந்தே ரசிகர்களிடம் பிரபலமாகினார்.

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னை ரசிகர்களின் அன்பு மழையில் ஸ்ரேயாங்கா பாட்டீல் நனைந்தார்.

இந்நிலையில் 22 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரேயங்கா பாட்டீலை ஸ்இருதி மந்தனா பயமுருத்தும் விடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

இந்தப் பதிவு இன்ஸ்டாவில் 11 மில்லியன் ( 1கோடியே 10 லட்சம்) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.