டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தைரியமானவர்களுக்கே வெற்றி கிடைக்கிறது : கவாஸ்கர் எந்த அணியை குறிப்பிடுகிறார்?

மும்பை: 15வது ஐபிஎல் தொடரின் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் பயமே இல்லாமல் ஆடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசினார்.

News image
gavaskar
Updated On :1 பிப்ரவரி 2024, 9:12 am

DIN

மும்பை: 15வது ஐபிஎல் தொடரின் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் பயமே இல்லாமல் ஆடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசினார்.

Story image

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையில் சுனில் கவாஸ்கர் பேசியதாவது: 

விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் ஆனால் தோற்றால் உலகமே அழிந்து போய்விடுவதில்லை என்பதை புரிந்து கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள் குஜராத் அணியினர். மேலும் சுதந்திரமாக பயமே இல்லாமல் ஆடுகின்றனர். அதனாலேயே அவரகள் வெற்றி பெறுகிறார்கள். 

இந்த வருட ஐபிஎல்இல் 16 புள்ளிகள் பெற்று முதல் அணியும் இதுவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.