பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா!

இந்திய தடகள நட்சத்திரமும், ஈட்டி எறிதல் சாம்பியனுமான 22 வயது நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2020, 5:50 am


இந்திய தடகள நட்சத்திரமும், ஈட்டி எறிதல் சாம்பியனுமான 22 வயது நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2018-இல் காமன்வெல்த், ஜகார்த்தா ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று பெருமை தேடி தந்தார். எனினும் கடந்த வருடம் நீரஜ் சோப்ராவுக்கு முழங்கை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் டோஹா உலக சாம்பியன் போட்டி, டையமண்ட் லீக் போட்டிகளில் நீரஜ் சோப்ராவால் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் 87.86 மீ. தூரம் வீசி ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதியடைந்துள்ளார். இந்தியத் தடகளச் சம்மேளனமும் இதை உறுதி செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.