பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆச்சர்யம், ஆனால் உண்மை: ஏழு மேட்ச் பாயிண்ட்களைத் தாண்டி, அரையிறுதிக்குள் நுழைந்த ரோஜர் ஃபெடரர்!

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஏழு மேட்ச் பாயிண்ட்களிலிருந்து தப்பித்து, போராடி வென்றுள்ளார் முன்னணி வீரர், ரோஜர் ஃபெடரர்....

News image
Updated On :28 ஜனவரி 2020, 12:43 pm

மெல்போர்னில் நடைபெற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஏழு மேட்ச் பாயிண்ட்களிலிருந்து தப்பித்து, போராடி வென்றுள்ளார் முன்னணி வீரர், ரோஜர் ஃபெடரர்.

காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்கிரெனை எதிர்கொண்டார் ஃ பெடரர். முதல் மூன்று செட்களில் 2-ல் வென்று அதிர்ச்சியளித்தார் டென்னிஸ்.

அடுத்த செட், டை பிரேக்கருக்குச் சென்றது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எனினும் கடைசி இரு செட்களைப் போராடி வென்று, ஏழு மேட்ச் பாயிண்ட்களிலிருந்து தப்பித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஃபெடரர். இந்த ஆட்டம், மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. காயம் காரணமாக ஆட்டத்தின்போது அவதிப்பட்டார் ஃபெடரர். எனினும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். 

நான் இன்று மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என்று பேட்டியளித்துள்ளார் ஃபெடரர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.