பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

‘மன்கட்’ ரன் அவுட் வேண்டாம்: ஜேம்ஸ் ஆண்டர்சன் கோரிக்கை

மன்கட் முறையில் ரன் அவுட் செய்வது சரியா என்கிற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2020, 12:08 pm

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது பாகிஸ்தான் அணி. இதையடுத்து அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமது, பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஹுரைராவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். பந்துவீசும் முன்பு கிரீஸை விட்டு முகமது வெளியே சென்றதால் நூர் அஹமது அவரை மன்கட் முறையில் அவுட் செய்தார். 

இதையடுத்து மன்கட் முறையில் ரன் அவுட் செய்வது சரியா என்கிற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், மன்கட் ரன் அவுட் முறையை விதிமுறைகளில் இருந்து நீக்கவேண்டும் என்று ஐசிசிக்கு ட்விட்டர் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.