நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி!

ஜிம்பாப்வேவுக்குப் பதிலாக இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது...

News image
Updated On :25 செப்டம்பர் 2019, 12:36 pm

ஜிம்பாப்வேவுக்குப் பதிலாக இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

அரசின் தலையீடு உள்ளதால், கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இடைக்காலத் தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதையடுத்து ஜனவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி விளையாடுவதாக இருந்த திட்டம் ரத்தாகியுள்ளது. ஜிம்பாப்வேவுக்குப் பதிலாக இலங்கை அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக பிசிசிசி இன்று அறிவித்துள்ளது. 

ஜனவரி 5 முதல் 10 வரை நடைபெறவுள்ள 3 டி20 ஆட்டங்களில் இலங்கை அணி விளையாடுகிறது. இந்த டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை டி20 தொடர்

முதல் டி20: ஜனவரி 5 (குவாஹாட்டி)
2-வது டி20: ஜனவரி 7 (இந்தூர்)
3-வது டி20: ஜனவரி 10 (புணே)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.