பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அதிகாரபூர்வ அறிவிப்பு: தில்லி கேபிடல்ஸ் அணியில் ரஹானே!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2011-லிருந்து இதுவரை 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ரஹானே.

News image
Updated On :14 நவம்பர் 2019, 12:33 pm

பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வின் மாறியது போல ராஜஸ்தான் அணியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் பிரபல பேட்ஸ்மேன் ரஹானே.

இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஷிகர் தவன், பிருதிவி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் என வலுவான இந்திய பேட்ஸ்மேன்களைக் கொண்ட தில்லி அணிக்கு மேலும் பலம் சேர்க்கவுள்ளார் ரஹானே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2011-லிருந்து இதுவரை 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ரஹானே. ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல்-லில் 2810 ரன்கள் குவித்துள்ளார். 

மேலும் மயங்க் மார்கண்டே, ராகுல் டெவாடியா ஆகிய இரு தில்லி அணி வீரர்களும் ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளார்கள். 

ஐபிஎல் 2020 தொடருக்கான வீரா்கள் ஏலம் வரும் டிசம்பா் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.