பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ராஜஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்!

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உள்ள தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்தில் இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2019, 6:27 am

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உள்ள தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்தில் இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தும்பாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய முரளி விஜய்யும் ஜெகதீசனும் நன்கு விளையாடினார்கள். விஜய் 35 ரன்களும் ஜெகதீசன் 34 ரன்களும் எடுத்தார்கள். 3-வது வீரராகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். தமிழக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.