பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

400 சிக்ஸர்கள்: புதிய சாதனைக்குத் தயாராகும் ரோஹித் சர்மா

புதிய சாதனைக்குத் தயாராகி விட்டார் ரோஹித் சர்மா

News image
Updated On :9 நவம்பர் 2019, 9:49 am

ரோஹித் சர்மா என்றாலே அவர் அடிக்கும் சிக்ஸர்கள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகின்றன. கடந்த மூன்று வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் புதிய சாதனைக்குத் தயாராகி விட்டார் ரோஹித் சர்மா. 

ஒருநாள் கிரிக்கெட்டில் 232 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. டெஸ்டுகளில் 51 சிக்ஸர்களும் டி20களில் 115 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மொத்தமாக 398 சிக்ஸர்கள். இதன்மூலம் இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்கிற பெருமையை அவர் பெறுவார்.

பாகிஸ்தானின் சாஹித் அஃப்ரிடி 476 சிக்ஸர்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 534 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள். 

நாகபுரியில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.