கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 9 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். இவர்களில் வருண் சக்கரவர்த்தி மட்டும் பஞ்சாப் அணியால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வருட ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். அவர்களில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்குபெற்ற 10 தமிழக வீரர்கள்
1. வருண் சக்கரவர்த்தி - ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் - ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம்
5. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி - ரூ. 20 லட்சம்
7. மணிகண்டன் - ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் - ரூ. 20 லட்சம்
9. முகமது - ரூ. 20 லட்சம்
10. அபினவ் - ரூ. 20 லட்சம்
இவர்களில் மூன்று தமிழக வீரர்கள் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள். சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வருண் சக்கரவர்த்தி மற்றும் எம். சித்தார்த் ஆகிய இருவரையும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் தேர்வு செய்துள்ளன.
ஏலத்தில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள்
1. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ரூ. 4 கோடி
2. சாய் கிஷோர் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 20 லட்சம்
3. எம் சித்தார்த் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ரூ. 20 லட்சம்
எனினும் ஏலத்தில் பங்கேற்ற 10 தமிழக வீரர்களில் ஷாருக்கான், ஹரி நிஷாந்த், பெரியசாமி, மணிகண்டன், பாபா அபராஜித், முகமது, அபினவ் ஆகிய 7 தமிழக வீரர்களை எந்த அணியும் தேர்வு செய்யாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
2020 ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள தமிழக வீரர்கள்
1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி
5. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி
6. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்
7. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்
8. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்
9. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா - ரூ. 4 கோடி
10. சாய் கிஷோர் - சென்னை - ரூ. 20 லட்சம்
11. எம் சித்தார்த் - கொல்கத்தா - ரூ. 20 லட்சம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


