ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் கோலி அணி!

இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் தோற்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில்...

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 10:21 am

ஐபிஎல் அணிகளில் மிகவும் பலம் பொருந்தியதாக மதிப்பிடப்படும் பெங்களூர் அணி இந்த ஐபிஎல்-லில் மிகவும் மோசமாக விளையாடிவருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் தோற்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ். கோலி ஆரம்ப ஆட்டங்களில் விளையாடாதது, கெய்லின் மோசமான ஃபார்ம் போன்றவை அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்துவிட்டது. 

ரெய்னா தலைமையில் உள்ள குஜராத் அணியும் 2 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணி 4 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளது. கடைசி இரு இடங்களில் உள்ள இவ்விரு அணிகளும் நாளை மோதுகின்றன.

புள்ளிகள் பட்டியலில் மும்பை, கொல்கத்தா அணிகள் முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளன. தோனி இடம்பெற்றுள்ள புணே அணி 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.