பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

ஐபிஎல் 2026ன் 49ஆவது போட்டி: பஞ்சாப் பந்துவீச்சு; சன்ரைசர்ஸ் பேட்டிங்!

ஐபிஎல் 2026 சீசனின் 49ஆவது போட்டியில் மோதும் சன்ரைசர்ஸ் - பஞ்சாப் ஆட்டம் குறித்து...

News image

டாஸின்போது சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணியின் கேப்டன்கள். - படம்: ஐபிஎல்

Updated On :6 மே 2026, 7:05 pm IST

ஐபிஎல் 2026 சீசனின் 49ஆவது போட்டியில் மோதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் ராஜீவ் காந்தி திடலில் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்கே, மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ ஜான்சன், லாக்கி பெர்குசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, ஸ்மரன் ரவிச்சந்திரன், நிதீஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன்.

Summary

49th match of the ipl 2026 season! Punjab and Sunrisers battling for first place

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.