ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆசிய கோப்பை, ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

படம் | ஐசிசி

Published On :17 ஆகஸ்ட் 2026, 9:16 pm IST

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானிலும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்குமான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அணியின் கேப்டனாக நிகர் சுல்தானா நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் நஹிதா அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி அதன் முதல் போட்டியில் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கான வங்கதேச அணி விவரம்

நிகர் சுல்தானா (கேப்டன்), நஹிதா அக்தர் (துணைக் கேப்டன்), டிலாரா அக்தர், ஜுவாரியா ஃபெர்தோஸ், ஷர்மின் அக்தர் சுப்தா, சர்மின் சுல்தானா, ஷோபனா மொஸ்டாரி, ஷோர்னா அக்தர், ரிது மோனி, ஃபஹிமா கட்டூன், ரபேயா கான், மரூஃபா அக்தர், சுல்தானா கட்டூன், ஷாஞ்சிதா அக்தர், ஃபரிஹா இஸ்லாம்.

Summary

The Bangladesh Cricket Board has announced the squad for the Asia Cup and the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.