ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தடுமாறும் ஆஸ்திரேலியா: தாங்கிப் பிடிக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் குறித்து...

Australian batsman Steve Smith acknowledges the applause after scoring his fifty on the first day of the first cricket Test match between Australia and Bangladesh at Marrara Stadium in Darwin on August 13, 2026. (Photo by William WEST / AFP) / --IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE--

அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் - AFP

Published On :13 ஆகஸ்ட் 2026, 10:26 am IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. 44.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டார்வினில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22, வெதரால்டு 23 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். அடுத்து வந்த லபுஷேன் 1 ரன்னில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று ஆடினார்.

கேமரூன் கிரீன் 13 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்மித் - அலெக்ஸ் கேரி கூட்டணி ஓரளவுக்கு ரன்களை சேர்த்தது. தற்போது ஸ்மித் - பாட் கம்மின்ஸ் விளையாடி வந்த நிலையில், கம்மின்ஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 172 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டு தாங்கிப் பிடித்து வருகிறார். 89 பந்துகளில் 58 ரன்களுடன் ஸ்மித் களத்தில் இருக்கிறார்.

Summary

Darwin Test Australia faltering: Steve Smith holds the fort!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.