மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலை காரணமாகச் சுட்டிக்காட்டி ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு

News image

சென்னையில் ஐபிஎல் ஆட்டம் - Center-Center-Chennai

Updated On :7 ஏப்ரல் 2026, 12:49 pm

சென்னை : சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை காரணமாகச் சுட்டிக்காட்டி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு இன்று(ஏப். 7) சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த ஏப். 3-இல் சென்னை எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டம் ஒன்று எவ்விதப் பிரச்னைக்கும் வழிவகுக்காமல் சுமுகமாக முடிந்தது. இதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சென்னையில் அடுத்தடுத்து ஐபிஎல் ஆட்டம் நடைபெற தடை விதிக்க மறுத்துவிட்டது.

அடுத்ததாக, ஏப். 11 மற்றும் ஏப். 14 ஆகிய நாள்களில் சென்னையில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற உள்ளது.

Summary

IPL matches in Chennai cannot be cancelled for Election says Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.