ஐபிஎல் 2026 சீசனில் முன்னாள் இளம் சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை எல்லாம் ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் தலைமைப் பயிற்சியாளரை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
சிஎஸ்கே அணி தனது முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்று, மூன்றாவது போட்டியில் இன்றிரவு ஆர்சிபியை அதன் சொந்த மண்ணில் மோதுகிறது.
நடப்பு சீசனில் தில்லி அணியில் விளையாடும் சமீர் ரிஸ்வி 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 2 ஆட்ட நாயகன் விருதுகள் வென்றுள்ளார். முன்னதாக, அவர் சிஎஸ்கே அணியில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.
அதேபோல, துஷார் தேஷ்பாண்டே, லுங்கி இங்கிடி, தீபக் சஹார் ஆகியோர் மிரட்டலாக பந்துவீசி வருகிறார்கள். இவர்களும் முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து பல திறன்களை வளர்த்தும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாதிரியான திறமைசாலிகளை ஏலத்தில் எடுக்காமல் விட்டது ஏன் என சிஎஸ்கே ரசிகர்கள் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

சேப்பாக்கத்தில் 200 ரன்கள் உறுதி! அஸ்வின் பகிர்ந்த பதிவு!

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!

இன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



