இந்திய வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ஐசிசியிடம் முறையிடுவோம்: பாக். கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியின்போது இந்திய வீரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து ஐசிசியிடம் முறையிடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











