பயிற்சியாளர்கள் பற்றாக்குறை: விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் தயக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் அதில் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 3-ஆவது முறையாக மாணவர் சேர்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.










