தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள்: விசாரணை நடத்த முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு
தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இரு நபர் கொண்ட குழுவை அமைத்து முதல் அமைச்சர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.










