வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குட்டி தேவதை நல்லா இருக்கா: மகிழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

தோனியின் மனைவி சாக்‌ஷி, அஸ்வின் மனைவிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

News image
Updated On :13 ஜூலை 2015, 10:39 am

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் ப்ரீத்திக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. இப்போது இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. எங்க தேவதை அருமையாக இருக்கா என்று அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, குஷியாக ட்வீட் செய்துள்ளார்.

சென்ற வியாழன் அன்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் 3.1 கிலோ எடையுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்குப் பெண் குழந்தை பிறந்தது. உடனே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினுக்கும் அவருடைய மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக தோனியின் மனைவி சாக்‌ஷி, அஸ்வினின் மனைவிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தற்போது நடக்கும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள அஸ்வின், அடுத்ததாக இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.