வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சச்சினுடன் இணைந்து விம்பிள்டன் போட்டியை ரசித்த கோலி - அனுஷ்கா ஜோடி!

நேற்று நடந்த ஆண்கள் அரையிறுதிப் போட்டிகளை சச்சின் - அஞ்சலி, கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளார்கள்.

News image
Updated On :11 ஜூலை 2015, 10:06 am

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விம்பிள்டன் போட்டியை நேரில் சென்று ரசிப்பார் சச்சின். இந்த வருடம் அவர் தன் மனைவியுடன் லண்டனுக்குச் சென்று போட்டிகளைப் பார்த்து வருகிறார்.

இந்த வருடம் விராட் கோலி - அனுஷ்கார் சர்மா ஜோடியும் விம்பிள்டன் போட்டியைப் பார்க்க வந்துள்ளது. நேற்று நடந்த ஆண்கள் அரையிறுதிப் போட்டியை சச்சின் - அஞ்சலி, கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளார்கள். இவர்கள் நால்வரும் இணைந்து போட்டியை ரசித்த புகைப்படம், விம்பிள்டனின் அதிகாரபூர்வ ட்விட்டரில் பகிரப்பட்டது.

கோலி - அனுஷ்கா ஆகிய இருவரும் இப்போது விடுமுறையைக் கழித்து வருகிறார்கள். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்கள். இப்போது லண்டன் வந்திருக்கிறார்கள்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.