கருணைக் கொலை என்ற சொல்லின் பொருள் மென்மையான அல்லது எளிதான மரணம் என்பதாகும். இதை வெளிநாடுகளில் அங்கீகரித்து அதற்கான சட்டவழிமுறைகளை நிரல்படுத்தியுள்ளனர்.
அரசு பணியாளராய் இருந்து ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைகூலி பெறவும், சொந்த செல்வாகை செலுத்த கைகூலி பெறவும் உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும்
பெருநகரக் குற்றவியல் நடுவரொருவரின் அல்லது முதல் வகுப்பு நீதிமன்றத்திற்குக் கீழல்லாத நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் எதையும் விசாரணை செய்தல் ஆகாது.
ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1
இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒவ்வோர் உரிமமும் எந்த ஆண்டுக்கு அது வழங்கப்பட்டதோ அந்த ஆண்டின் கடைசி நாளன்று காலாவதியாதல் வேண்டும்; ஆனால் ஆண்டுக்காண்டு புதுப்பிக்கப்படலாம்.