ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் 11 மணி நேரம் மூடல்!

சந்திர கிரணத்தை முன்னிட்டு  வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:38 am

சந்திர கிரணத்தை முன்னிட்டு  வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

முழுநேர சந்திர கிரகணம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை கிரகணம் நடைபெறுகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். 

இதனால் வழக்கமான விஐபி தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம், ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றைய தினம் ரத்து செய்யப்படுகிறது. 

கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படாது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.