தியாகிகள் தினம்: உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தில் மெளன அஞ்சலி
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்தவா்களை நினைவுகூரும் வகையில் உச்சநீதிமன்றம் மற்றும் தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.









