கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!
கிறிஸ்தவ பிராா்த்தனைக் குழு மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடா்பாக தில்லி காவல்துறை ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.










