அனைத்துப் பேரவை தொகுதிகளிலும் நூலகங்கள்: தில்லி அரசு அறிவிப்பு
தில்லிவாசிகளிடம் குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 70 பேரவைத் தொகுகளில் நூலகங்களை அமைக்க தில்லி அரசு திட்டம்









