இரு இளைஞா்களை கத்தியால் குத்திவிட்டு 4 போ் தப்பியோட்டம்: ஜஹாங்கீா்புரியில் சம்பவம்!
நான்கு பேரால் பல முறை தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 18 வயதுடைய இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்ததாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.








