ஒவ்வொரு நிலப் பகுதிக்கும் 14 இலக்க தனித்துவ பூஆதாா் வழங்க நடவடிக்கை! தில்லி முதல்வா் அலுவலகம் தகவல்!
14 இலக்க அடையாள எண்ணின்படி, பூஆதாா் அட்டையை வழங்கும் முன்முயற்சியை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.










