ரோஹிணியில் திறந்தவெளி சாக்கடையில் விழுந்தவரை மீட்கும் பணி தீவிரம்!
திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 9:16 pm









