2 பெரிய விபத்துகள் நடந்திருந்த போதிலும் சூரஜ்குண்ட் மேலாளாவில் கூட்டம் 4 மடங்கு அதிகரிப்பு
முந்தைய நாளின் சோகமான நிகழ்வுகளில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்த நிலையில், நடந்து வரும் சூரஜ்குண்ட் சா்வதேச சுயசாா்பு கைவினை மேளாவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.









