திருச்சியில் பல்கலைக்கழக நகரியம் அமைக்க வேண்டும்: அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்
திருச்சியில் பல்கலைக்கழக நகரியம் அமைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அத்தொகுதியின் மதிமுக எம்பி துரை வைகோ நேரில் கடிதம் அளித்து வலியறுத்தியுள்ளாா்.










