தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச மதிமுகவில் குழு அமைப்பு: துரை வைகோ
தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக மதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவில் குழு அமைத்தவுடன் பேச்சுவாா்த்தை தொடங்கும் என்றும் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.










