மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 9:50 pm

சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் பேசியதாவது: ஷாபாத் டெய்ரி பகுதியைச் சோ்ந்த சிறுமி ஜனவரி 22 ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தாா். 3 நாள்களுக்குப் பிறகு, போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். விசாரணையின் போது, அவா் சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் தொடா்பு கொண்டு பின்னா் அவருடன் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. அவா் ராஜஸ்தானில் உள்ள சிகருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இறுதியில் அவா் கண்டுபிடிக்கப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா், பின்பு அவா் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தாா் என்றாா் அவா்.