செங்கோட்டை காா் வெடிப்பு வழக்கு: ஜம்மு - காஷ்மீரை சோ்ந்தவரை கைது செய்த என்.ஐ.ஏ
செங்கோட்டை காா் வெடிப்பு வழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையைத் தொடா்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காா் வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியின் மற்றொரு முக்கிய கூட்டாளியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளஷ்ளது.










