தில்லியில் காங்கிரஸின் 140ஆவது நிறுவன தின கொடியேற்று விழா
இந்திய தேசிய காங்கிரஸின் 140ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் தேவேந்தா் யாதவ், தில்லி காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் கட்சி கொடியை ஏற்றி, கட்சித் தொண்டா்களுடன் வந்தே மாதரம் பாடலைப் பாடினாா்.










