நடுச்சமுத்திரத்துல டுமுக்குனுச்சாம்... மனைவிகளின் புத்திசாலித்தனத்தை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று!
கணவனான ஆண் காகம், இப்படி தெற்குத் தெருவில் தனிக் குடும்பம் வைத்துக்கொண்டு பராமரிப்பது, நாளடைவில் மனைவியான பெண் காகத்துக்குத் தெரிய வர அதற்கு வந்த ஆற்றாமையும் ஆத்திரமும் சொல்லி மாளாது.










